அரசியல் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள செய்தி!

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்தமுள்ளதாக இருக்க வேண்டும்: இதுவே இந்தியாவின் நிலைப்பாடும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18.09) … Continue reading அரசியல் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள செய்தி!